இலங்கை அமெரிக்காவின் எட்டு Bell 206 ஹெலி, பாகிஸ்தானின் ஒரு FT-7 பயிற்சி விமானம் ஆகியவற்றுடன் விமான படை திறனை மேம்படுத்தவுள்ளது
3 months ago


இலங்கை விமானப்படை இந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து எட்டு Bell 206 ஹெலிகாப்டர்கள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஒரு FT-7 பயிற்சி விமானம் ஆகியவற்றுடன் தனது விமான படை திறனை மேம்படுத்த உள்ளது . என்று விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்;.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா எட்டு TH-57 Sea Ranger Bell 206 ஹெலிகாப்டர்களை விமானப்படைக்கு வழங்கவுள்ளது.
கடந்த செப்டம்பரில், அமெரிக்காவிலிருந்து Beechcraft King Air 360ER விமானம் டிசம்பரில் அவுஸ்ரேலியாவிலிருந்து Beechcraft King Air 350 விமானமும் வழங்கப்பட்டது.
இவை தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
