தேசத்தின் காயங்களை ஆற்றப்போகின்றோம் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
7 months ago

எங்கள் தேசத்தின் காயங்களை ஆற்றப்போகின்றோம் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இது அமெரிக்காவின் பொற்காலமாக அமையும்.
இது அமெரிக்க மக்களிற்கு மிகவும் அற்புதமான வெற்றி, இது அமெரிக்காவை மிகப்பெரியதாக்க உதவும்.
நீங்கள் ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் இந்த நாளை மிகவும் முக்கியமான நாளாக கருதுவீர்கள்.
அமெரிக்கா எங்களிற்கு மிகவும் வலுவான முன்னொருபோதும் இல்லதா ஆணையை தந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
