ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு.
8 months ago

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக, அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப் பட்ட எச்சரிக்கைக்கமையவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இருவர் நேற்று முதல் பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் 9 பேர் பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அரியநேத்திரன் இருவரை மாத்திரம் கோரினார் என்று கூறப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
