மன்னார் மனிதப் புதைகுழிகளில், மீட்ட என்புத் தொகுதிகள் சில மேலதிகப் பகுப்பாய்வுக்காக, யாழ்.போதனா மருத்துவமனையில்
3 months ago

மன்னார் மனிதப் புதைகுழிகளில், மீட்ட என்புத் தொகுதிகள் சில மேலதிகப் பகுப்பாய்வுக்காக, யாழ்.போதனா மருத்துவமனையில்
மன்னார் மனிதப் புதைகுழிகளில், சதோசப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் சில மேலதிகப் பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் செ. பிரணவன் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்குகள் விசாரணைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
