உண்ணிக் காய்ச்சலால் யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
8 months ago

உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது யுவதியே உயிரிழந்தார்.
காய்ச்சல் காரணமாக இந்த யுவதி யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவர் உண்ணிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமை மருத் துவமனையில் கண்டறியப்பட் டதையடுத்து, 10 நாட்களாக தொடர் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அந்த யுவதி உயிரிழந்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
