யாழ். மாவட்டத்தில் 0.04 வீதமான நிலமே அரசாங்கத்துக்குத் தேவை - யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க தெரிவிப்பு
11 months ago
யாழ். மாவட்டத்தில் 0.04 வீதமான நிலமே அரசாங்கத்துக்குத் தேவையாக உள்ளதாக யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பலாலிச் சந்தியில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இராணுவத்தினரால் பலநோக்குக் கட்டடமொன்று கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காணி விடுவிப்புத் தொடர்பாக மாவட்டச் செயலரும், அரசாங்கமும் கலந்துரையாடித் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
