யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து 61 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் உறவினர்கள் மூவர் கைது
4 months ago

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து 61 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று அவர்கள் முற்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர்களை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
