முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில்
6 months ago

ஈழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளின் சார்பில் போரிட்ட முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தர்மபுரம் வட்டார கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வில், பாராளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நினைவுரையாற்றினார்.
அத்துடன், அந்தப் பகுதியைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
