முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில்
7 months ago

ஈழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளின் சார்பில் போரிட்ட முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தர்மபுரம் வட்டார கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வில், பாராளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நினைவுரையாற்றினார்.
அத்துடன், அந்தப் பகுதியைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
