யாழில் மூன்று இளைஞர்கள் போதைப்பொருள் மறுவாழ்வுக்காக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைப்பு
4 months ago

யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஒரே தடவையில் மூன்று இளைஞர்கள் போதைப்பொருள் மறுவாழ்வுக்காக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவர்கள் ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்தது.
அதனையடுத்து அவர்கள் மூவரையும் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
