வடமாகாண சித்திரப் போட்டியில் முல்லைத்தீவு - குமுழமுனை மகா வித்தியாலய மாணவி மயூரன் ஆருதிக்கு தங்கப் பதக்கம்.
5 months ago

வடக்கு மாகாண அளவிலான சித்திரம் வரைதல் போட்டியில் முல்லைத்தீவு - குமுழமுனை மகா வித்தியாலய மாணவி மயூரன் ஆருதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மாகாண மட்ட ஆரம்ப பிரிவுக்கான சித்திரம் வரைதல் போட்டி நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியிலேயே ம. ஆருதி முதலிடத்தைப் பெற்றார்.
இந்த மாணவியை ஆசிரியை திருமதி ஜெயசீலன் விமலாதேவி நெறிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
