வடமாகாண சித்திரப் போட்டியில் முல்லைத்தீவு - குமுழமுனை மகா வித்தியாலய மாணவி மயூரன் ஆருதிக்கு தங்கப் பதக்கம்.
7 months ago

வடக்கு மாகாண அளவிலான சித்திரம் வரைதல் போட்டியில் முல்லைத்தீவு - குமுழமுனை மகா வித்தியாலய மாணவி மயூரன் ஆருதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மாகாண மட்ட ஆரம்ப பிரிவுக்கான சித்திரம் வரைதல் போட்டி நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியிலேயே ம. ஆருதி முதலிடத்தைப் பெற்றார்.
இந்த மாணவியை ஆசிரியை திருமதி ஜெயசீலன் விமலாதேவி நெறிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
