யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்கரையில் இறந்த நிலையில் 2 கடலாமைகள் கரையொதுங்கின
2 months ago


யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்கரையில் இறந்த நிலையில் 2 கடலாமைகள் கரையொதுங்கின.
கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கிய 2 கடலாமைகளை பரிசோதனைக்கு உட்படுத்த நீரியல் வளதிணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீரியல் வள திணைக்களத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கடலாமைகளை மீட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
