யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்கரையில் இறந்த நிலையில் 2 கடலாமைகள் கரையொதுங்கின
4 months ago


யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்கரையில் இறந்த நிலையில் 2 கடலாமைகள் கரையொதுங்கின.
கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கிய 2 கடலாமைகளை பரிசோதனைக்கு உட்படுத்த நீரியல் வளதிணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீரியல் வள திணைக்களத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கடலாமைகளை மீட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
