ரணிலை ஆதரிக்கும் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வு.
9 months ago


இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண விழா இன்று (05) காலை பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.
இதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்கியுள்ளார்..
தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி அதன் பிறகு, கிண்ணம் சின்னத்துடன் "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி" என்ற புதிய முன்னணி தொடங்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய கூட்டணிக்கு அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
