
நெடுவூர்த் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் நடைபெறவுள்ளது.
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் "மீண்டும் ஊருக்குப் போகலாம்" என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
நெடுந்தீவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்கள், நெடுந்தீவு குறித்த ஆர்வலர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பர்.
இந்த நிகழ்விலே மூலிகைக் கண்காட்சி, கல்விக் கண்காட்சி, பனைசார் உணவுகள், விவசாய கைவினைகள் கடலுணவு சார்ந்த உள்ளூர் உற்பத்தி பாரம்பரிய கலை நிகழ்வுகள், விளையாட்டு கள் நூல் வெளியீடு இலக்கிய வெளியீடு போன்றனவும் நடைபெறவுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
