கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றம் முன்பாக பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
3 months ago

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றம் முன்பாக அகில இலங்கை நீதிமன்ற ஊழியர் சங்கத்தால் நேற்று முன்தினம் முதல் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில், திறந்த நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நீதிபதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? என அப் பதாகை மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
