தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க யப்பானில் இன்று இலங்கையர்களை சந்திக்கிறார்.
9 months ago

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கையர்களை சந்திக்கும் பொதுக்கூட்டம் மற்றும் வர்த்தக கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளார்.
நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் அனுரகுமார திஸாநாயக்கவை அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வரவேற்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
