தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க யப்பானில் இன்று இலங்கையர்களை சந்திக்கிறார்.
10 months ago

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கையர்களை சந்திக்கும் பொதுக்கூட்டம் மற்றும் வர்த்தக கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளார்.
நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் அனுரகுமார திஸாநாயக்கவை அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வரவேற்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
