சபாநாயகர் அசோக ரன்வல, தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க வேண்டும் என மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
6 months ago

சபாநாயகர் அசோக ரன்வல, தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
சபாநாயகரால், தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், தேசிய மக்கள் சக்தி, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
