முல்லைத்தீவு மல்லாவியில் வயல்வெளியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டது.
4 months ago

முல்லைத்தீவு - மல்லாவி, கல்விளான் பகுதியில், வயல்வெளியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களால் நேற்றுமுன்தினம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மல்லாவி - கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
