உலக மனித உரிமை தினமான இன்று (10) யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
5 months ago


















உலக மனித உரிமை தினமான இன்று (10) யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் "நாங்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்து போராடுகின்றோம்" என்னும் கருப்பொருளில் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி யாழ் பொது நூலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
