
யாழ்.நல்லூரில் திலீபன் ஆவணக் காட்சியகம் இன்று திறக்கப்படவுள்ளது.
தியாக தீபம் திலீபன் தொடர்பான “பார்த்தீபன் திலீபனாக - திலீபன் தியாக தீபமாக” எனும் கருப் பொருள் கொண்ட ஆவணக் காட்சியகம் இன்று வெள் ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள், முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இந்த ஆவண காட்சியகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் வரலாறு மற்றும் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
