ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் வாக்களிப்பதற்கு 8 இலட்சத்து 99 ஆயிரத்து 268 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
10 months ago
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் வாக்களிப்பதற்கு 8 இலட்சத்து 99 ஆயிரத்து 268 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் கடந்த 15 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.
இதற்கு அமைவாக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேரும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 907 பேருமாக 5 இலட்சத்து 93 ஆயிரத்து 187 பேரும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார் நிர்வாக மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 பேரும், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 பேரும், வவுனியா நிர்வாக மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 585 பேரு மாக 3 இலட்சத்து 6 ஆயிரத்து 81 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள னர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
