
பெரில் சூறாவளி டொரன்டோ பெரும் பாகத்தினைத் தாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
வார இறுதியில் கரீபியன் தீவில் பெரும் அழிவை ஏற்படுத்திய பெரில் சூறாவளி டொரன்டோ பெரும்பாகத்தில் கனமழையை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தச் சூறாவளியால் ஏற்படும் கனமழை இன்று புதன்கிழமை வரை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் டொரன்டோ பெரும்பாகத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை
வெளியிடப்பட்டுள்ளது மழையின் அளவு சில இடங்களில் 50 மில்லி மீட்டரை தாண்டும் எனவும், சில வேளைகளில் பெருமழையாக மாறும் சாத்தியமாகும் உள்ளதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
