வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதியால் 4 தூதுவர்கள் உயர்ஸ்தானிகர் ஒருவரும் நியமனம்
4 months ago






வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 4 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அதன்படி கட்டார் நாட்டின் தூதுவராக ஆர்.எஸ்.கான் அசாத், ரஷ்யத் தூதுவராக திருமதி எஸ்.கே. குணசேகர, குவைத் தூதுவராக எல்.பி.ரத்நாயக்க, எகிப்தியத் தூதுவராக ஏ.எஸ்.கே.செனவிரத்ன நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராக டபிள்யூ. ஜீ.எஸ். பிரசன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
