இலங்கையில் மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2 இற்கும் அதிகமான வாகனங்கள் காணாமல்போயுள்ளன
4 months ago

இலங்கையில் மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய நாட்களில் காணாமல்போயுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காணாமல்போன வாகனங்களில் அதி சொகுசு வாகனங்கள் மற்றும் ஜீப் வண்டிகளும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகின்றது.
மாகாண சபை அமைச்சுக்கள், நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் அவர்களுடைய உறவினர்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மத்திய மாகாண சபைக்குச் சொந்தமான சுமார் 31 வெவ்வேறு வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தணிக்கைக்கு வெளியிடப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
