கிளிநொச்சி - தர்மபுரத்தில் 35 வயதான மூன்று பிள்ளைகளின் தயார் ஒருவர் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
4 months ago

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை, 35 வயதான மூன்று பிள்ளைகளின் தயார் ஒருவர் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்த தர்மபுரம் பொலிஸார், குறித்த தாயார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
