கிளிநொச்சி - தர்மபுரத்தில் 35 வயதான மூன்று பிள்ளைகளின் தயார் ஒருவர் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
5 months ago

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை, 35 வயதான மூன்று பிள்ளைகளின் தயார் ஒருவர் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்த தர்மபுரம் பொலிஸார், குறித்த தாயார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
