
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிதாரிகள் இருவர் பொலிசாரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒருவரை சுட்டு படுகொலை செய்து பின் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகளை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த போது, ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்தினை காண்பிப்பதாக பொலிஸாரை அழைத்துச் சென்று பொலிசாரிடம் இருந்த ஆயுதங்களைப் பறித்து சுட முயன்ற வேளையில் பொலிசார் இருவரையும் சுட்டுக்கொன்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
