கடந்த நாடாளுமன்றத்தின் போது யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து உறுப்பினர்களாக இருந்த ஐந்து பேர் ஆசனங்களை இழந்துள்ளனர்.
6 months ago

கடந்த நாடாளுமன்றத்தின் போது யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து உறுப்பினர்களாக இருந்த ஐந்து பேர் இம்முறை தமது ஆசனங்களை இழந்துள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன், டக்ளஸ், சித்தார்த்தன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரே இம்முறை மக்களால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன், டக்ளஸ், சித்தார்த்தன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரே இம்முறை மக்களால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
