மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
8 months ago

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த மீரான் சாய்பு முகமது மரசூ என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணி யாற்றியுள்ளார். கடந்த 17ஆம் திகதி உறக்கத்திலிருந்த போது கட்டிலிலிருந்து தவறி வீழ்ந்து மயங்கினார்.
அவர் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
