

வவுனியா ஓமந்தையில் ஏ-9 யாழ். -கொழும்பு பிரதான வீதி நேற்று வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
வாகனச் சாரதிகள், கெப்பிற்றிக் கொலாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்றுப் பாதைகளில் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்தை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் நேற்றுக் காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்தது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
