யாழ்.தேர்தல் மாவட்டம் 60.85 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
6 months ago

யாழ்.தேர்தல் மாவட்டம் 60.85 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதன்படி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 60.85 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
