யாழ்.தேர்தல் மாவட்டம் 60.85 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
5 months ago

யாழ்.தேர்தல் மாவட்டம் 60.85 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதன்படி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 60.85 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
