தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே உடன்படிக்கை ஒன்று நேற்று வியாழக்கிழமை கைச்சாத்தானது.
8 months ago

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே உடன்படிக்கை ஒன்று நேற்று வியாழக்கிழமை கைச்சாத்தானது. எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பாகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
கண்காணிப்பு பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெ டுப்பதற்காக நிர்வாக செயன்முறை குறித்தே இந்த உடன்படிக்கை கைச்சாத்தானது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
