மன்னார், நானாட்டான்பிரதேச செய லகத்துக்குட்பட்ட மடுக்கரை கிரா மத்தில் வசிக்கும் 17 வயதுச் சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணியளவில் நடந்துள்ளது. சிறுமியின் சடலம், பிரேத பரி சோதனைக்காக மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
