முல்லைத்தீவில் இரு ஆண்களால் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்!குடும்பஸ்தர் கைது; காதலனுக்கு வலை வீச்சு
10 months ago

முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர், இரு வேறு ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேநபர்களில் ஒருவரான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள் ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்ற போதே, அந்தச் சிறுமி பாலியல் துஷ்பிர யோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் காதலன் ஒருவரும், முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரும் சிறுமியுடன் தகாத உறவைப் பேணியமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மேற்படி குடும்பஸ்தர் கைது செய்யப்பட்ட நிலையில், காதலனைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
