"ஒரு சிறந்த நாளுக்கான பிணைப்புகளை வலுப்படுத்துதல்" எனும் நூலினை கையளிக்கும் நிகழ்வு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது
7 months ago


யாழ் இந்திய உதவித் துணைத் தூதரத்தின் ஏற்பாட்டில் ஒரு சிறந்த நாளுக்கான பிணைப்புகளை வலுப்படுத்துதல் என்னும் ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட நூல் ஒன்று தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த நூலினை கையளிக்கும் நிகழ்வு இன்று(24) யாழ் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதர அலுவலகத்தில் உதவி துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில் நடைபெற்றது.
இந்த தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூலினைப் பெறுவதற்காக பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இந்திய துணைத்தூதர் சாய் முரளியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
கடந்த வாரம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஈ.ஏ.எம்.டாக்டர் எஸ் ஜெய்சங்கரினால் கையளிக்கப்பட்ட நூல் ஆகும்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
