யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் மும்மொழியிலும் அதிவிசேட சித்தியை பெற்று சாதனை
8 months ago

யாழ்ப்பாணம், உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தியை பெற்றுக் கொண்டதுடன் மும்மொழியிலும் அதி விசேட திறமைச் சித்தியை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் தமிழ் ஏ, ஆங்கிலம் ஏ, ஆங்கில இலக்கியம் ஏ, சிங்களம் (இரண்டாம் மொழி) ஏ என்ற சித்தியை பெற்றுக் கொண்டதுடன், மொத்தமாக 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
இது ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
