
காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்.வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மென்பான நிறுவனமொன்றுக்கு அவர் 2 லட்சம் ரூபா காசோலையை எழுதிக் கொடுத்துள்ளார்.
எனினும், அதற்கும் குறைவான தொகையே அவருடைய வங்கிக் கணக்கில் இருந்துள்ளது.
இதையடுத்து வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய உறவினர்களால் அந்தத் தொகை வங்கிக்குச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
(அ-ம-125)
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
