சீனக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ஆர்க் பீஸ் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
3 months ago




சீனக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ஆர்க் பீஸ் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் இலங்கை மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை எதிர்வரும் 27 வரை வழங்குவதற்காக வருகை தந்துள்ளது.
இந்த மருத்துவ முகாம் செயற்பாட்டின் மூலம் சீன -இலங்கை இடையேயான நட்புறவை கட்டியெழுப்புவதும் ஒரு நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
