சீனக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ஆர்க் பீஸ் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
5 months ago




சீனக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ஆர்க் பீஸ் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் இலங்கை மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை எதிர்வரும் 27 வரை வழங்குவதற்காக வருகை தந்துள்ளது.
இந்த மருத்துவ முகாம் செயற்பாட்டின் மூலம் சீன -இலங்கை இடையேயான நட்புறவை கட்டியெழுப்புவதும் ஒரு நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
