யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
8 months ago

யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய (புதுக்கோயில்) ஆலயம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆலய நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்தும் புதிதாக தெரிவான நிர்வாகத்தை சுமுகமாக இயங்க விடுமாறும் கோரியே நேற்று முன்தினம் முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உரிய தரப்பினர் விரைந்து செயல்பட்டு ஆலயத்தை சீராக இயங்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
