யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
6 months ago

யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய (புதுக்கோயில்) ஆலயம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆலய நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்தும் புதிதாக தெரிவான நிர்வாகத்தை சுமுகமாக இயங்க விடுமாறும் கோரியே நேற்று முன்தினம் முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உரிய தரப்பினர் விரைந்து செயல்பட்டு ஆலயத்தை சீராக இயங்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
