
பெண்களிடம் இருந்து ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானால் பொலிஸ் நிலையத் தில் முறைப்பாடளிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.
1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனை திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்செயல் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆண், பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதன்படி, ஒரு ஆணோ அல்லது ஆண்சிறுவனோ ஏதேனும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானால், அவர் தயக்கமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம்.
சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும் போது, பெண்களால் ஆண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
