இலங்கையில் நேற்று நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் போதைப்பொருள் குற்றம் சார்ந்து 652 பேர் கைது.
8 months ago

இலங்கையில் நேற்று நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் போதைப்பொருள் குற்றம் சார்ந்து 652 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களில் 9 பெண்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கைதானவர்களில் 8 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், போதைப்பொருளுக்கு அடிமையான இருவரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 119 கிராம் ஹெரோயின், 262 கிராம் ஐஸ், 179 கிலோ கஞ்சா முதலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
