யாழ்.ஆனைக்கோட்டையில் நிமோனியா காய்ச்சலால் ஒருவர் சிகிச்சையின் போது நேற்று உயிரிழந்துள்ளார்.
5 months ago

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் சிகிச்சையின் போது நேற்று(19) உயிரிழந்துள்ளார்.
யாழ்.ஆனைக்கோட்டை - சாவற் கட்டுப் பகுதியைச் சேர்ந்த குணலிங்கம் குணசேகரம் (வயது-46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு நாள்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அவரது வீட்டில் திடீரென மயங்கியுள்ளார்.
இதையடுத்து. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
