யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட அவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளார்.மேற்படி மாணவனி டம் இருந்து போதை மாத்திரைகளும் ஒருதொகை கஞ்சாவும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
