யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட அவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளார்.மேற்படி மாணவனி டம் இருந்து போதை மாத்திரைகளும் ஒருதொகை கஞ்சாவும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
