
சிறீலங்கன் எயார் லைன்ஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் தனது முழு விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்தும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் எயார்பஸ் ஏ32 விமானங்கள் இயந்திரங்கள் கிடைக்காததால் சேவையில் ஈடுபவதில்லை. அவை தற்போது திருத்தப்படுகின்றன. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான விமானங்களின் சேவையை செயல்படுத்த எதிர்பார்ப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 27ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிறீலங்கன் எயார்லைன்ஸிடம் தற்போது 21 எயார் பஸ் விமானங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
