
சிறீலங்கன் எயார் லைன்ஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் தனது முழு விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்தும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் எயார்பஸ் ஏ32 விமானங்கள் இயந்திரங்கள் கிடைக்காததால் சேவையில் ஈடுபவதில்லை. அவை தற்போது திருத்தப்படுகின்றன. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான விமானங்களின் சேவையை செயல்படுத்த எதிர்பார்ப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 27ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிறீலங்கன் எயார்லைன்ஸிடம் தற்போது 21 எயார் பஸ் விமானங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
