இலங்கை நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
5 months ago

இலங்கை நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 30 வீதமான மக்கள் ஆரம்பகட்ட நீரிழிவு நோய் அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்று சமூக மருத்துவ நிபுணர் ஷாந்தி குணவர்தன கூறினார்.
நாட்டு மக்களில் 14 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
