செய்தி பிரிவுகள்

யாழில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்
2 months ago

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தார்
2 months ago

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டப மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது
2 months ago

ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை இராஜதந்திர சிறப்புக் குழு 23 ஜெனிவாவுக்கு செல்கிறது
2 months ago

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கம்
2 months ago

சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்.மாவிட்டபுரத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது
2 months ago

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
