
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் நிந்தவூர் மாட்டுப்பளையை அடுத்துள்ள பிரதான வீதியிலுள்ள பாலம் வீதி நள்ளிரவில் திடீரென தாழிறங்கியுள்ளது.
இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் மாற்று வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
