
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் நிந்தவூர் மாட்டுப்பளையை அடுத்துள்ள பிரதான வீதியிலுள்ள பாலம் வீதி நள்ளிரவில் திடீரென தாழிறங்கியுள்ளது.
இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் மாற்று வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
