அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த அதிகளவான மக்கள் அமெரிக்காவின் 51 ஆம் மாநிலமாக கனடா மாறுவதனை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.
கனடாவினால் அமெரிக்கா பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கனடா அமெரிக்காவின் மாகாணமாக உள்வாங்கப்பட்டால் வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரஷ்யா சீனா போன்ற நாடுகளிலிடமிருந்து பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் கனடா இணைந்து கொண்டால் அது கனடாவிற்கு பெரும் நன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
கனடாவினால் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகைகளுக்காக அமெரிக்கா நெருக்கடிகளை எதிர்நோக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களை புரிந்து கொண்டே கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
