2025 பெப்ரவரி மாதம் முதல், வாகன இறக்குமதியால் வாகனங்களின் விலை குறையும்.-- ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்க தலைவர் தெரிவிப்பு
5 months ago

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், நாட்டில் வாகனங்களின் விலை வேகமாகக் குறைவடையும் என ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்க தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்தார்.
குறைந்த இயந்திரதிறன் கொண்ட வாகனங்களே எமது நாட்டுக்கு மிகவும் பொருத்தமானவை.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய, அனுமதி வழங்கப்படவுள்ளது.
அதனால், வாகனங்களின் விலை வேகமாகக் குறைவடையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
