
யாழ்ப்பாணம் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையால் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் 79 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
932 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 823 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றில் 774 வழக்குகளுக்கே இந்தத் தொகை தண்டமாக விதிக்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
