40 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை தெல்லிப்பழை இல்லப் பிள்ளைகளுக்கு வழங்கி முன்னுதாரணமான செயற்பட்ட அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வைத்தியர் மனோகரன் தம்பதிகள்.

சுமாா் 40 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொண்டு வந்து, தெல்லிப்பழை துா்க்கை அம்பாளை வழிபட்ட பின்பு, ஆலய இல்லறத்தில் ஒப்படைத்து இந்த தங்க நகைகளை தேவஸ்தானத்தில் வளா்கின்ற இல்லப் பிள்ளைகள் இல்லற வாழ்வில் இணைந்து செல்லும் போது, அவா்களிற்கு போட்டு விடுங்கள் என கூறி ஒப்படைத்தாா்கள் இந்த தம்பதிகள்.
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியா் மனோ மோகன் அவா்களும் அவா்களது துணைவியாரான கெளாிமனோ மோனகன் அவா்களும் இல்லப் பிள்ளைகள் மீது அதீத அன்பு கொண்டவா்கள்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
