
சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் (பா.ம.க.) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறைகளை கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அத்துமீறி கைது செய்யப்படு வதோடு, ஆண்டுக் கணக்கில் சிறை தண்டனை, கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இவற்றைக் கண்டித்தே நேற்று முன்தினம் இந்தப் போராட்டத்தை தாம் முன்னெடுத்ததாக பா.ம.கவினர் கூறினர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
